கோடை – திருமதி. கலாநிதி ஜீவகுமாரன்
கோடை. நான் நடக்கின்றேன் நடக்கின்றேன் நடந்து கொண்டே போகின்றேன். அம்மியில்லை உரலில்லை ஆட்டுக்கல் ஏதுமில்லை ஈக்குப்பிடி பிடித்துக் கூட்ட வளவில்லை. தண்ணியள்ள கிணறில்லை விறகெரிக்க அடுப்பில்லை. குனிஞ்சு நிமிர்ந்து வேலை பார்க்க நேரமில்லை. என் உடலை வியாதிகள் விலை பேசிவிட்டன பிறசர் அழுத்த சலரோகம் துரத்த பிடி பிடி எனக் காலன் பின்னால் துரத்த நான் …