நானும் என் எழுத்துகளும் – வீரகேசரியில் இருவாரங்கள் தொடராக வெளிவந்த கட்டுரை
நானும் என் எழுத்துகளும்… இன்னமும் எழுத்தாளர் ஜீவகுமாரன் என்ற அங்கீகாரத்தை மற்றவர்கள் எனக்கு கொடுத்தாலும்…வெறுமே ஜீவகுமாரனாக இந்த எழுத்துலகில் சுமார் 8 ஆண்டு காலம் மிகத்தீவிரமாக எழுதிவரும் ஒரு நல்ல வாசகன்தான் நான். அறிவு தெரிந்த காலம் தொடக்கம் எனது பிறந்த ஊரான சங்கானையில் இயங்கி வந்த 10 நாடக மன்றங்கள்…நாடகப் போட்டிகள் என்பன எனக்குள் …
நானும் என் எழுத்துகளும் – வீரகேசரியில் இருவாரங்கள் தொடராக வெளிவந்த கட்டுரை Read more »